திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உயர்மின் கோபுரம் சரிந்து விழுந்து ஒருவர் பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உயர்மின் கோபுரம் சரிந்து விழுந்து செந்தில் என்பவர் உயிரிழந்துள்ளார். உயர்மின் கோபுரம் சரிந்து மின்கம்பியில் விழுந்ததால் அருகே இருந்த செந்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: