கள்ளக்குறிச்சியில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உலகுடையாம்பட்டில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிணற்றில் மீன்பிடிக்க சென்ற விஷ்வா என்ற 7 வயது சிறுவன், கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Related Stories: