3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 142வது நாளாக போராட்டம்..!

டெல்லி: டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 142வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: