சொல்லிட்டாங்க...

* மேற்குவங்கத்தில் முதல் 4 கட்ட தேர்தல்களிலேயே திரிணாமுல் காங்கிரஸ் உடைந்து சிதறிவிட்டது தெரிகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

* உலகளாவிய அளவில் கொரோனா வேகம் அதிகரித்து வரும் நிலையில் அரசின் மீதும், தடுப்பூசி மீதும், மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை என்பது அவசியம். - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

* தமிழ்நாட்டில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு வருமா என்பது தெரியாது. அனைவரும் இணைந்து கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்துவோம். - பாஜ மாநில தலைவர் எல்.முருகன்

தேர்வுகளில் முறைகேடு செய்ததாக கூறி, 30% மாணவர்களின் முடிவுகளை அண்ணா பல்கலை நிறுத்தி வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: