கோவை: நடிகர் விவேக்கின் மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்தார். தனது கலையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர் என குறிப்பிட்டார். மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் நிற்பார் என கூறினார்.