தென்காசி: நடிகர் விவேக் மறைவால் அவர் பிறந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமம் சோகத்தில் மூழ்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமம் உள்ளது. விவேக் திடீர் மறைவை அடுத்து பெருங்கோட்டூர் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் மூழ்கி உள்ளனர்.