கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ்மஹாலை ஒருமாதம் மூட உத்தரவு

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ்மஹாலை மே 15-ம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தாஜ்மஹாலுக்கு அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: