தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார்.

Related Stories: