ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்ட 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஹரித்வார்: ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்ட 30 சாதுக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிர்வானி அகாடா தலைவர் கபில் தேவ் கொரோனாவால் உயிரிழந்தார்.

Related Stories: