பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் உயிரிழப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே முதலிபட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். ஆதிலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் செந்தில், முத்துமாரி, சுந்தரபாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: