நாளை, 2ம் தேதி டாஸ்மாக் மூடல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டையில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை (26ம் தேதி) நடைபெறும் பாடைக்காவடி திருவிழா மற்றும் அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெறும் புஷ்பப்பல்லாக்கு திருவிழா ஆகியவைகளை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள 9862 மற்றும் 9660 எண்கள் கொண்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனை சார்ந்துள்ள மதுக்கூடங்களை இந்த 2 தினங்களுக்கு முழுவதுமாக மூடுவதற்கு ஆணையிடப்படுகிறது….

The post நாளை, 2ம் தேதி டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: