தமிழகத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 40,538 பேர் மீது வழக்கு பதிவு: காவல்துறை

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 40,538 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. ஏப்.8-ம் தேதியிலிருந்து இன்று வரை 2.61 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றத்தவர்கள் மீது 1,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.8-ம் தேதியிலிருந்து இன்று வரை 10,018 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: