குடியாத்தம் அருகே வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை பிடிபட்டது

வேலூர்: குடியாத்தம் அடுத்த கலர்பாளையத்தில் வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த தாய், மகன், மகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்தது.

Related Stories: