இந்தியா சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கடிதம் Apr 14, 2021 பஞ்சாப் முதல் அமைச்சர் அம்ரிந்தர் சிங் மோடி சிபிஎஸ்இ பஞ்சாப்: சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கடிதம் அனுப்பியுள்ளார். நோய்த் தொற்றால் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கடிதத்தில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்