சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கடிதம்

பஞ்சாப்: சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கடிதம் அனுப்பியுள்ளார். நோய்த் தொற்றால் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கடிதத்தில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: