×

ஈரோடு அருகே 95 வயது பாட்டியை வெட்டிக் கொலை செய்த பேரன் கைது

ஈரோடு: ஈரோடு அருகே அவல்பூந்துறையில் 95 வயது பாட்டியை வெட்டிக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பேரன் கைது செய்யப்பட்டார். பாட்டி காளியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொன்ற பூவிழி செல்வனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Vettig ,Erode , Erode, 95 years old, grandmother, murdered, grandson arrested
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு