கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 1.84 பேர் பாதிப்பு, 1,027 பேர் உயிரிழப்பு, 82,339 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,89,453-லிருந்து 1,38,73,825-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,71,058-லிருந்து 1,72,085-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,23,36,036-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.84 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82,339 பேர் குணமடைந்துள்ளதாகவும், 1,027 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: