குற்றம் நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் 14 வயது சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் கைது Apr 14, 2021 குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் 14 வயது சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தாய் மகேஸ்வரி மற்றும் வன்கொடுமை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது