×

நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் 14 வயது சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் 14 வயது சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தாய் மகேஸ்வரி மற்றும் வன்கொடுமை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Kumarabalyam, Namakala District , A 14-year-old girl was arrested by her mother in Kumarapalayam, Namakkal
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...