கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த எஸ்.ஆர்.பி.எஃப் வீரர் கொரோனாவால் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த எஸ்.ஆர்.பி.எஃப் வீரர் கொரோனாவால் உயிரிழந்தார். எஸ்.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 85 பேர் கடந்த மாதம் 27-ம் தேதி தேர்தல் பணிக்காக சேலம் வந்திருந்தார். தொற்று உறுதியான எஸ்.ஆர்.பி.எஃப் வீரர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Related Stories: