×

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர். சிக்கனன்-மல்லிகா தம்பதி உயிரிழந்த நிலையில் 4 வயது குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Vedchandur, Tindukkal District , Dindigul, car collision, accident, couple, fatality
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை