மும்பை: நேற்று சரிவை கண்ட மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 348 புள்ளிகள் உயர்ந்து 48,231 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 14,428 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.