சென்னை கீழ்ப்பாக்கத்தில் 15 வயது சிறுமியை தவறாக பயன்படுத்தியதாக 3 பேர் மீது புகார்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் 15 வயது சிறுமியை தவறாக பயன்படுத்தியதாக அவரது சித்தி உள்பட 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் சித்தப்பா, சித்தி மற்றும் மதபோதகர் ஒருவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் அளித்த புகாரை அடுத்து கீழ்பாக்கம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: