சென்னையில் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி - 4 பேர் கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயலை சேர்ந்த முத்துக்குமார், உதயகுமார், முத்துலட்சுமி மற்றும் பரசுபாலன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

Related Stories: