புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் வருட பிறப்பு நாட்களில் தரிசனத்துக்கு தடை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பு, தமிழ் வருட பிறப்பு ஆகிய நாட்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சிறுவாபுரி முருகன் கோயில் நிர்வாகம் தரிசனத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: