அரசியல் உரம் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் வலிறுத்தல் Apr 12, 2021 மத்திய அரசு ஆர் எஸ்வரன் சென்னை: உரம் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு கொ.ம.தே.க. தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மேலும் துயரத்தை கொடுக்கிறது என அவர் கூறியுள்ளார்.
2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி; இப்போ சிதறிப்போன கூட்டணியை ஜெயிப்பது சில்லரை விஷயம்: கே.பாலகிருஷ்ணன் போட்டுத்தாக்கு
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தடையில்லை : இந்திய தேர்தல் ஆணையம்!!