கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய குஜராத் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

குஜராத்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய குஜராத் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. கொரோனா சிகிச்சைக்கு போடப்படும் ரெம்டிசிரிவ் மருந்து மிகமிக அதிக விலைக்கு விற்கப்படுவதேன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: