இந்தியா கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய குஜராத் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி Apr 12, 2021 மாநில உயர் நீதிமன்றம் குஜராத் ஊராட்சி குஜராத்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய குஜராத் அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. கொரோனா சிகிச்சைக்கு போடப்படும் ரெம்டிசிரிவ் மருந்து மிகமிக அதிக விலைக்கு விற்கப்படுவதேன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு