குற்றம் புதுக்கோட்டை அருகே விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல் Apr 12, 2021 புதுக்கோட்டை தூத்துக்குடி: புதுக்கோட்டை கூட்டாம்புளியில் விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 லிட்டர் கஞ்சா ஆயிலை மாலத்தீவுக்கு கடத்தவிருந்த பிரிட்டோ, விக்டர் கைது செய்யப்பட்டனர்.
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை