திண்டுக்கல் அருகே வடமதுரையில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன்(70), பெருமாள்(65), தங்கவேல்(37) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: