ஆரணி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஆரணி: ஆரணி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலனப்பாடி என்ற இடத்தில இருசக்கர வாகனத்தில் சென்ற மோகன் என்பவரிடம் வழிப்பறி செய்த 3 பேர் சிக்கினர். பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததில் சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து, புனலப்பாடி பொதுமக்கள் மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: