சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ஏப்.10ம் தேதி வரை 1,118 வழக்குகள் பதிவு: காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ஏப்ரல் 10ம் தேதி வரை 1,118 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரூ.2.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: