தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். நில அபகரிப்பை தடுக்க தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: