ஆவுடையார் கோயில் அருகே திருப்புனவாசலில் மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி: ஆவுடையார்கோயில் தாலுகா திருப்புனவாசல் மேலவீதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மன்மதசுவாமிக்கு காமன் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடு சிறிய மாடு இரு பிரிவுகள் நடைபெற்றது.

இதில் பெரியமாட்டில் 12 வண்டிகள் கலந்து கொண்டது.சிறியமாட்டில் மொத்தம் 36 வண்டிகள் பங்கேற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப்பரிசும், ஆட்டுக்குட்டி,வெற்றிக்கோப்பைகள், கேடயம்,குத்துவிளக்கு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories: