சென்னையில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட நபரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் கொலை

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட நபரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ம் தேதி சங்கர்(49) என்பவர் மர்மமான முறையில் கொளத்தூரில் உயிரிழந்து கிடந்தார். சந்தேக மரணமாக போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்ததில் சசிகுமார்(19) என்பவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Related Stories: