கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..!

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிந்துள்ளனர். காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி இன்றி மக்கள் ஓன்று கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: