கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை மதியம் 12 மணிக்கு நடக்கும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: