போக்சோவில் 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற அதே பகுதியில் உள்ள மசூதி ஊழியர் ஆதாம் முல் குத்துவை (25),  போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக கடத்தி சென்ற ராயபுரத்தை சேர்ந்த முகமது யூசுப்பை (21)  போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* கொருக்குப்பேட்டை சிகரம் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக கடத்தி சென்ற அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனை (20), போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: