வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்…அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி… 25 பேர் பலி..!

மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியதில் அமெரிக்காவின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மிசிசிப்பி மாகாணத்தில் மட்டும் சூறாவளியால் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். .சூறாவளிக் காற்றின் வேகத்தால் இந்த நகரத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.ஏராளான கார்கள் தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளன.

The post வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்… அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி… 25 பேர் பலி..! appeared first on Dinakaran.

Related Stories: