×

சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 2 பயணிகள் உயிரிழப்பு..! 20 பேர் காயம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும்  20 பேர் காயம் அடைந்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் வளைவில் நாகையில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவுப் பேருந்தும், எதிரே வந்த லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Chittambaram , Government express bus and lorry collide near Chidambaram: 2 passengers killed ..! 20 people were injured
× RELATED கடலூரில் சிதம்பரம் நந்தனார் அரசுப்...