×

சாணக்கியனாக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது.: விஜயபிரபாகரன் பேச்சு

கடலூர்: சாணக்கியனாக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது என்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். அதிமுகவுக்கு தான் இனி இறங்கு முகம்; அதிமுகவின் தலைமை தான் சரியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayāprabakaran , The time has come to be Temutika Chatterjee, even though he was Chanakya: Vijayaprabhakaran speech
× RELATED தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய...