ஆந்திராவில் இருந்து சென்னை பேருந்தில் ரூ.5.59 லட்சம் பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஆந்திர அரசு பேருந்தில் மகேஷ் என்பவரிடம் ரூ.5.59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: