தருமபுரி அருகே கால்நடை வியாபாரிகளிடம் இருந்து ரூ.3.90 லட்சம் பறிமுதல்

தருமபுரி: தொப்பூர் சோதனைச்சாவடியில் கால்நடை வியாபாரிகளிடம் இருந்து ரூ.3.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்ற வியாபாரிகள் ராஜேந்திரன், பழனிசாமி ஆகியோரிடம் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

Related Stories: