தானே: மராட்டிய மாநிலம் தானேவில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. தானே மாவட்டம் அசாங்கனில் உள்ள ஆலையில் காலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தானே: மராட்டிய மாநிலம் தானேவில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. தானே மாவட்டம் அசாங்கனில் உள்ள ஆலையில் காலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.