×

கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் இபாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் கட்டாயம் இபாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 13 சோதனைச் சாவடிகள் மற்றும் கோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.


Tags : Coimbatore ,Kerala ,District Collector , Ebas compulsory for those coming to Coimbatore from Kerala: District Collector's notice
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...