அமித்ஷாவும், மோடியும் மேற்கு வங்கத்திற்கு வந்து கூட்டாக பொய்களை அள்ளி வீசுகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பிரதமர் நாற்காலியை நான் மதிக்கிறேன்; பிரதமர் பொய் சொல்வது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். அமித்ஷாவும், மோடியும் மேற்கு வங்கத்திற்கு வந்து கூட்டாக பொய்களை அள்ளி வீசுகின்றனர் எனவும் கூறினார்.

Related Stories: