இந்தியா அமித்ஷாவும், மோடியும் மேற்கு வங்கத்திற்கு வந்து கூட்டாக பொய்களை அள்ளி வீசுகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு Mar 09, 2021 Amitsha மோடி மேற்குக் கரை மம்தா கொல்கத்தா: பிரதமர் நாற்காலியை நான் மதிக்கிறேன்; பிரதமர் பொய் சொல்வது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். அமித்ஷாவும், மோடியும் மேற்கு வங்கத்திற்கு வந்து கூட்டாக பொய்களை அள்ளி வீசுகின்றனர் எனவும் கூறினார்.
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்