தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கொ.ம.தே.க. சார்பாக ஈஸ்வரன், சக்திகோச் நடராஜன், தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்ற்றனர்.

Related Stories: