×

மொஹாலியில் ஐ.பி.எல் நடத்த வேண்டும் - பஞ்சாப் முதல்வர்

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு முதல்வர் அம்ரிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல் அதிகம் உள்ள மும்பையில் ஐ.பி.எல் நடத்தும் போது மொஹாலியில் ஏன் நடத்தக்கூடாது? என அம்ரிந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : UN ,Mohali ,RB L ,Punjab , IPL
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது