ஒரு பிரதமர் பொய் சொல்வது தமக்கு ஆச்சிரியமளிக்கிறது: மேற்கு வங்க முதல்வர் மம்தா

கொல்கத்தா: ஒரு பிரதமர் பொய் சொல்வது தமக்கு ஆச்சிரியமளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்தார். பிரதமர் நாற்காலியை நான் மதிக்கிறேன் என கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கூட்டத்தில் மம்தா பேசினார். 

Related Stories: