சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.55 லட்சம், நகை பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.55 லட்சம் மற்றும் 35 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதால் பணம், நகைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: