திண்டுக்கல்லில் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுமி ஐஸ்வர்யா நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஐஸ்வர்யாவின் உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: