குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மக்கள் போராட்டம்

திண்டுக்கல்: ஒடுக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட குளத்திலிருந்து மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த 8 லாரிகள், 4 ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: